வீடுகளை காலி செய்து, ஊரை விட்டு செல்லும் இந்துக்கள்! அராஜகத்தின் உச்சத்தில் மேற்கு வங்கம்- என்ன நடக்கிறது !

வீடுகளை காலி செய்து, ஊரை விட்டு செல்லும் இந்துக்கள்! அராஜகத்தின் உச்சத்தில் மேற்கு வங்கம்- என்ன நடக்கிறது !

Update: 2019-05-22 02:07 GMT

மேற்கு வங்கம் டைமென்ட் ஹார்பர் என்ற நாடாளுமன்ற தொகுதியை சார்ந்த பககாளி என்ற கிராமத்தை சேர்ந்த இந்துக்கள் அனைவரும் வீடுகளை காலி செய்து, ஊரை விட்டு செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது.


உள்ளூரை சேர்ந்த மசூதி மேற்கொண்ட அறிவிப்பால் பயந்துபோன மக்கள் ஊரை விட்டு செல்கின்றனர். ஊரிலுள்ள இஸ்லாமை சாராதவர்களை கொள்ள வேண்டும் என்பது தான் அந்த அறிவிப்பு. இதனால் பீதியடைந்த கிராமத்தை சேர்ந்த இந்துக்கள் குடும்பத்துடன் ஊரை விட்டு செல்கின்றனர்


MyNation என்ற செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், பககாளி கிராமத்தில் 200 க்கும் மேற்பட்ட வீடுகள் சூறையாடப்பட்டதாகவும், மசூதியின் உத்தரவின் படி கூர்மையான ஆயுதங்களை வைத்து மக்கள் மிரட்டபடுவதாகவும் கூறப்படுகிறது.






Similar News