ரேசன் அரிசி வாங்கி செல்லும்போது விபத்தில் தாய், மகன் பரிதாப பலி!

ரேசன் அரிசி வாங்கி செல்லும்போது விபத்தில் தாய், மகன் பரிதாப பலி!

Update: 2020-01-25 10:18 GMT

சேலத்திலிருந்து ரேசன் அரிசி வாங்கிவிட்டு பெங்களூரு செல்லும்போது, சூளகிரி அருகே அரசு பேருந்து மோதி தாய், மகன் பரிதாபமாக உரியிழந்தனர்.


கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி தேசிய நெடுஞ்சாலையில் தாய், மகன் இருசக்கர வாகனத்தில் பெங்களூருவை நோக்கி சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த அரசு பேருந்து மோதியதில் பரிதாபமாக இருவரும் உயிரிழந்தனர்.










இந்த விபத்து பற்றி தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடல்களை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




Similar News