வறுமையில் கல்வி கட்டணம் செலுத்த முடியாத மாணவருக்கு தமிழிசை சவுந்தரராஜன் உதவி #Tamilisai
வறுமையில் கல்வி கட்டணம் செலுத்த முடியாத மாணவருக்கு தமிழிசை சவுந்தரராஜன் உதவி #Tamilisai
ஈரோடு மாவட்டம் எலத்தூர் செட்டிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சிவா இவர் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வருகிறார்.
வறுமையின் காரணமாக கல்வி கட்டணத்தை செலுத்த முடியாமல் நுங்கு விற்பனை செய்து வந்த விஷயம் தெலுங்கானா ஆளுனர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிய வந்தது.
மேலும், இந்த தகவலால் அந்த மாணவன் சிவா கட்வேண்டிய மருத்துவ கட்டணத்தை முழுவதும் தான் ஏற்றபதாக அறிவித்தார் "மேலும் மருத்துவ படிப்பை நல்லபடியாக முடித்து ஒரு சிறந்த மருத்துவராக வேண்டும்" எனவும் வாழ்த்து தெரிவித்தார்