சுகாதார பணியாளர்களிடம் தகராறு செய்த மூன்று சிறுபான்மையினர் கைது..

சுகாதார பணியாளர்களிடம் தகராறு செய்த மூன்று சிறுபான்மையினர் கைது..

Update: 2020-04-03 03:16 GMT

கடலூர் மாவட்டம் மேல்பட்டாம்பாக்கம் பகுதியில் கொரோனா நோய் தொற்று இருக்கிறதா என்று வீடு வீடாக சென்று சுகாதார அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர்

சுகாதார பணியாளர் ரமேஷ் களப்பணியாளர்கள் நந்தினி,பாபு ஆகியோர் வீடுகளை தணிக்கை செய்யும் போது இசுலாமிய இளைஞர்கள் சிலர் தகராறு செய்து  விண்ணபங்களை கிழித்து எரிந்து விரட்டி அடித்தனர்

சுகாதார பணியாளர்களை தாக்க முற்பட்ட இளைஞர்களை நெல்லிக்குப்பம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து இப்ராகிம், ஆலிப்,ஐமன் ஆகிய மூன்று இசுலாமியயர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்



Similar News