அண்ணாமலை சொன்ன உண்மையை பொய்யாக்க திமுக FACT செக் செய்த வேலை!

Update: 2024-02-18 01:27 GMT

தமிழக அரசால் செயல்படுத்தப்படும் இன்னுயிர் காப்போம் திட்டம் பிரதம மந்திரி ஜன் ஆரோக்யா திட்டத்தின் கீழ் செயல்படும் நிலையில் நிதி எவ்வாறு கொடுக்கப்படுகிறது என்பது குறித்த தகவல் எல்லாம் அரசின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து உண்மை தகவலை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் கூட தெரிவித்து இருந்தார். விபத்தில் சிக்கியவர்களுக்கு ரூ.5000/- கொடுக்கப்படும் என்பது குறித்து ஆதாரத்துடன் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இன்னுயிர் காப்போம் திட்டம் மத்திய அரசின் PMJAY திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படுகிறது என்பதற்கான ஆதாரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ள ன. இதன்மூலம் திட்டம் எப்படி செயல்படுத்தப்படுகிறது என்பது தெளிவாகிறது. ஆனால் திமுக சார்பில் உருவாக்கப்பட்ட தமிழக அரசின் பொய் செய்தி கண்டறியும் குழு அரசுக்கு சாதகமாக அரைகுறை தகவலுடன் அண்ணாமலை கூறியது பொய் என்கிறது. 

உண்மை என்ன?




Similar News