கப்பலில் மாடுகள் இறைச்சிக்காக கடத்தப்படுகிறதா? திமுகவினர் பரப்பும் வீடியோ!

Update: 2023-12-27 01:08 GMT

கப்பலில் ஆயிரக்கணக்கான பசுமாடுகள் இறைச்சிக்காக வெளிநாடு கடத்தி செல்லப்படுகிறது என திமுகவினர் வதந்தி பரப்பி வருகின்றனர். 

உண்மை என்ன?

திமுகவினர் பரப்பி வரும் வீடியோ 2021 முதலே இணையத்தில் உள்ளது. அதை தவறாக சித்தரித்து தீவிரவாதிகளால் இந்திய கப்பல் சிறை பிடிக்கப்பட்டு உள்ளது என்றும், அதில் ஆயிரக்கணக்கான பசுமாடுகள் இறைச்சிகாக கொண்டு போகிறார்கள் என்றும் திமுகவினர் சொல்கின்றனர். உண்மையில் அந்த கப்பல் பிரேசில் நாட்டில் உள்ள கப்பலாகும். உயிருள்ள விலங்குகளை எப்படி ஏற்றுமதி செய்கிறார்கள் என்பதை விவரிக்கும் வீடியோவில் தான் இந்த காட்சிகள் இடம்பெற்றுள்ளது. 




 


Similar News