ராமர் கோயில் திறப்பால் வயித்தெறிச்சல்: உ.பி ரயில் நிலையத்தில் தீ விபத்து என வதந்தி பரப்பும் திமுகவினர்!

Update: 2024-01-04 01:52 GMT

உத்தரப் பிரதேசத்தில் ரயில் நிலையம் ஒன்று தீப்பிடித்து எரிவதாக திமுக மற்றும் அக்கட்சியின் ஆதரவாளர்கள் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றினை பரப்பி வருகின்றனர்.

உண்மை என்ன?

உண்மையில் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள இரயில் நிலையம் ஒன்றில் கடந்த ஏப்ரல் மாதம் ஏற்பட்ட தீ விபத்து என்பதை அறிய முடிந்தது. மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள சந்தோஷ்பூர் என்னும் இரயில் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தினால் 20க்கும் மேற்பட்ட கடைகள் சேதமாகின. மேலும் அப்பகுதியில் இரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு இருந்தது. இந்த சம்பவத்தின் வீடியோவை இப்போது உத்திரப்பிரதேசத்தில் நடந்தது போல திரித்து பரப்பி வருகின்றனர் திமுகவினர். 




 



 

Similar News