72 கோடிக்கும் அதிகமான கொரோனா தடுப்பூசி ! - மத்திய சுகாதாரத்துறை தகவல் !

இந்தியாவில் இதுவரை 72 கோடிக்கும் அதிகமான கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை கூறியுள்ளது.

Update: 2021-09-10 02:34 GMT

இந்தியாவில் இதுவரை 72 கோடிக்கும் அதிகமான கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை கூறியுள்ளது.

மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நமது நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை இன்னும் முடிவடைவில்லை. நாட்டில் 35 மாவட்டங்களில் 10 சதவீதத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

தற்போது வரை 72 கோடிக்கும் அதிகமான கொரோனா டோஸ் பொதுமக்களுக்கு போடப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்டோர்களுக்கு 18 சதவீதம் மேற்பட்டோர்களுக்கு 2 டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதில் 58 சதவீதம் பேருக்கு ஒரு டோஸ் போடப்பட்டுள்ளது. இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Source: Dinamalar

Image Courtesy:India Today


Tags:    

Similar News