கொரனா தடுப்பூசி விவகாரம் - U டர்ன் போட்ட அகிலேஷ் யாதவ்!
கொரனா தடுப்பூசி விவகாரம் - U டர்ன் போட்ட அகிலேஷ் யாதவ்!
சனிக்கிழமை அன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ள தடுப்பூசி பா.ஜ.கவுடையது என்று கூறி அதனைப் போட்டுக்கொள்ள மாட்டேன் என்று சர்ச்சைக்குரிய பேச்சை சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கொடுத்த நிலையில் ஒரு நாட்களுக்குப் பிறகு இன்று அவரது கருத்தில் மாறுபாடு ஏற்பட்டுள்ளதாகத் தெரிகின்றது.
ஞாயிற்றுக்கிழமை அவர் வெளியிட்ட ட்விட்டில், "தடுப்பூசிகளின் கண்டுபிடிப்பு ஒரு முக்கியம் வாய்ந்த செயல். அதனை பா.ஜ.க ஒரு நிகழ்ச்சியாகக் கருதாமல் இருக்க வேண்டும். மக்களின் வாழ்க்கையை இதற்குப் பணயம் வைக்க முடியாது. அதனால் மக்களுக்கு அதனை உடனடியாக வழங்க வேண்டும். மேலும் ஏழை மக்களுக்குத் தடுப்பூசி போடுவதற்கு ஒரு குறிப்பிட்ட நாளை அரசாங்கம் அறிவிக்க வேண்டும்," என்று அவர் தெரிவித்துள்ளார்.
कोरोना का टीकाकरण एक संवेदनशील प्रक्रिया है इसीलिए भाजपा सरकार इसे कोई सजावटी-दिखावटी इवेंट न समझे और अग्रिम पुख़्ता इंतज़ामों के बाद ही शुरू करे. ये लोगों के जीवन का विषय है अत: इसमें बाद में सुधार का ख़तरा नहीं उठाया जा सकता है.
— Akhilesh Yadav (@yadavakhilesh) January 3, 2021
गरीबों के टीकाकरण की निश्चित तारीख़ घोषित हो.
முதனாள் அவர் கூரிய கருது குறித்து அவர் எதுவும் அவர் தெரிவிக்கவில்லை. சனிக்கிழமை அவர் வெளியிட்ட சர்ச்சைக்கு குறிய பேச்சு, அடுத்த தேர்தலில் எங்கள் அரசாங்கம் ஆட்சிக்கு வரும்போது நான் தடுப்பூசி போட்டுக்கொள்வேன் மற்றும் அதனை மக்களுக்கு இலவசமாக வழங்குவேன் என்று மக்களிடையே ஒரு பரபரப்பை ஏற்படுத்தினார்.