குழந்தைகளை வெளியே அழைத்துச் செல்வதை தவிர்க்கவும் ! ஆளுநர் தமிழிசை அறிவுறுத்தல் !

கொரோனா வைரஸ் தொற்றின் 3வது அலை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குழந்தைகளை வெளியே அழைத்துச் செல்வதை தவிர்க்க வேண்டும் என்று தெலங்கானா மற்றும் புதுச்சேரி மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அறிவுறுத்தியுள்ளார்.

Update: 2021-08-13 07:18 GMT

கொரோனா வைரஸ் தொற்றின் 3வது அலை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குழந்தைகளை வெளியே அழைத்துச் செல்வதை தவிர்க்க வேண்டும் என்று தெலங்கானா மற்றும் புதுச்சேரி மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அறிவுறுத்தியுள்ளார்.

டெல்லியில் பிரதமர் மோடியை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். இதன் பின்னர் அவர் பேசியதாவது: கொரோனா 3வது அலை வந்தாலும், வராவிட்டாலும் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் எனக் கூறினார்.

மேலும், பலர் தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கு தயக்கம் காட்டி வருவதாகவும் கூறினார். எனவே கொரோனா தொற்றில் இருந்து நம்மை பாதுகாக்க தடுப்பூசி ஒன்றே தீர்வு எனக்கூறினார்.

Source: Puthiyathalamurai

Image Courtesy: The Hans India

https://www.puthiyathalaimurai.com/newsview/112752/Corona-3rd-wave-As-a-precautionary-measure--children-should-not-be-taken-out-Tamilisai-Saundarajan-has-advised

Tags:    

Similar News