சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு ரத்து: பிரதமர் மோடிக்கு, எடப்பாடி பழனிசாமி நன்றி.!

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் சூழலில், சிபிஎஸ்இ எனப்படும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வை பிரதமர் மோடி அதிரடியாக நேற்று ரத்து செய்து உத்தரவிட்டார். பிரதமர் மோடியின் அறிவிப்புக்கு ஒட்டு மொத்த மாணவர்களின் பெற்றோர்களும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.

Update: 2021-06-02 04:27 GMT

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் சூழலில், சிபிஎஸ்இ எனப்படும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வை பிரதமர் மோடி அதிரடியாக நேற்று ரத்து செய்து உத்தரவிட்டார். பிரதமர் மோடியின் அறிவிப்புக்கு ஒட்டு மொத்த மாணவர்களின் பெற்றோர்களும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதற்கு தமிழக சட்டமன் எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.


 



இது தொடர்பாக அவர் ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: மாணவர்களின் உடல்நலனைக் கருத்தில் கொண்டு தேர்வு ரத்து முடிவை எடுத்தது வரவேற்க்கத்தக்கது. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Tags:    

Similar News