முகமது ஜுபைருக்கு டெல்லி நீதிமன்றம் ஜாமீன் மறுப்பு

முகமது ஜுபைருக்கு ஜாமின் மறுத்துள்ளது டெல்லி பாட்டியாலா நீதிமன்றம்.

Update: 2022-07-03 07:17 GMT

முகமது ஜுபைருக்கு ஜாமின் மறுத்துள்ளது டெல்லி பாட்டியாலா நீதிமன்றம்.

ஆல்ட் நியூஸ் எனப்படும் இணையதள செய்தி நிறுவனத்தில் இணை இயக்குனராக பதவி வகிப்பவர் முகமது சுபைர், இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு வலதுசாரி அமைப்புகளால் பரப்பப்பட்ட செய்தி போலியானது என தனது ட்விட்டர் கணக்கில் செய்திருந்தார்.

இந்த பதிவானது உணர்வுகளை தூண்டும் விதமாகவும் மக்கள் மத்தியில் வெறுப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும் இருப்பதாக புகார் வந்த நிலையில் கடந்த திங்கள்கிழமை அகமதாபாத் போலீசார் அவரை கைது செய்தனர். 

Similar News