1 மணி நேரம் 50 நிமிடங்கள் பட்ஜெட் உரை நிறைவு செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.!

1 மணி நேரம் 50 நிமிடங்கள் பட்ஜெட் உரை நிறைவு செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.!

Update: 2021-02-01 13:39 GMT

மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 9 மணியளவில் நாடாளுமன்றத்தில் உள்ள நிதியமைச்சகத்திற்கு வருகை புரிந்தார்.

இதன் பின்னர் பட்ஜெட் தாக்கல் செய்யுமுன்னர் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். இதன் பின்னர் நாடாளுமன்றத்திற்கு வருகை புரிந்தார்.

11 மணியளவில் மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து உரையாற்ற தொடங்கினார். சுமார் 1 மணி நேரம் 50 நிமிடங்கள் உரை நிகழ்த்தப்பட்டது. இந்த உரையில் பல்வேறு திட்டங்கள் குறித்து இடம் பெற்றது. இடைவெளி இன்றி பட்ஜெட் உரையை ஆற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News