ஓ.டி.டி. தளங்களுக்கு கட்டுப்பாடு.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு.!

ஓ.டி.டி. தளங்களுக்கு கட்டுப்பாடு.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு.!

Update: 2021-01-31 15:17 GMT

ஓ.டி.டி. தளங்களில் திரைப்படம் மற்றும் தொடர்கள் வெளியாகிறது. சில நேரங்களில் வன்முறை காட்சிகள் அடங்கிய தொடர்களும் ஓடிடி தளங்களில் வெளியாகி கொண்டிருக்கிறது. இது போன்ற காட்சிகளை கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பேசுகையில், ஓடிடி தளங்கள் மீது ஏராளமான புகார்கள் வருகிறது.
எனவே, ஓடிடி தளங்களில் வெளியாகும், படம் மற்றும் தொடர்களுக்காக விரைவில் வழிகாட்டு முறை வெளியிடப்படும் என்று கூறினார்.

இது போன்ற கட்டுப்பாடுகள் வந்தால்தான் வன்முறை காட்சிகள் மற்றும் பிரிவினை பேசும் தொடர்கள் கட்டுப்படுத்தப்படும் என்பது அனைவரின் விருப்பமும் ஆகும்.
 

Similar News