ஊழல்வாதிகளை விட்டு வைக்காதீர்கள் - பிரதமர் மோடி யாரை கூறினார்?

ஊழல் கண்காணிப்பு வார விழாவில் பேசிய பிரதமர் மோடி அவர்கள் ஊழல் வாதிகளை விட்டு விடாதீர்கள் என்று மக்களை பார்த்து கூறுகிறார்.

Update: 2022-11-05 08:39 GMT

டெல்லியில் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் ஊழல் கண்காணிப்பு வார விழாவை நடத்தியது. இதில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்பொழுது அவர் பேசுகையில் ஊழலுக்கு எதிரான விழிப்புணர்வு வாரம் ஊழல் அற்ற இந்தியாவின் கனவுகள் மற்றும் அதனுடைய வழிநடத்துகளை நினைவாக்கும் வகையில் நடைமுறை இருந்து வருகிறது. இந்தியா வளர்ச்சி அடைந்த நாடாக மாறுவதற்கு நம்பிக்கை, நம்பகத்தன்மை ஆகியவை முக்கியமாக உள்ளன. ஊழல், சுரண்டல் வளங்களின் மீதான கட்டுப்பாடு ஆகியவற்றை நீண்ட கால அடிமைத்தனத்தை பாரம்பரியம் துரதிஷ்டவசமாக இந்தியாவின் சுதந்திரத்திற்கு பிறகு பலம் பெற்றது.


இது இந்த நாட்டின் நான்கு தலைமுறை பாதித்துள்ளது. சுதந்திர நூற்றாண்டுக்காக போகின்ற பூக்கள் இந்த பல்லாண்டு கால பாதையை நாம் மாற்றி விட வேண்டும். ஊழல் மக்களின் முன்னேற்றத்தை தடுத்து விடுகிறது. ஏழைகளும், நடுத்தர வர்க்கத்தினரும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவதற்காக தங்கள் சக்தியை செலவிடுகிறார்கள். அப்படி இருக்கின்ற பொழுது நாடு எப்படி முன்னேற முடியும்? எனவேதான் இதனை மாற்றுவதற்கு கடந்த எட்டு ஆண்டுகளாக நாங்கள் முயற்சித்து வருகிறோம். வினியோகத்திற்கும், தேவைக்கும் இடையிலான இடைவெளியினை நிரப்புவதற்கு நாங்கள் முயற்சித்து வருகிறோம்.


இதனை அடைவதற்கு தொழில்நுட்ப முன்னேற்றம், தொழில்நுட்ப சேவைகள், சரிவூட்டுதல் சுயசார்பு ஆகிய மூன்று பள்ளிகள் பின்பற்றப்பட்டன பொது விநியோக முறையில் தொழில்நுட்பத்தை இணைத்தும் இதன் காரணமாக கோடிக்கணக்கான போலி கணக்குகளை அகற்றி உள்ளோம். எனவே ஊழல் வாதிகளையும், ஊழலுக்கு எதிரானவர்களையும் மக்கள் விட்டு விடாதீர்கள். அவர்களுக்கு எதிராக நீங்கள் குரல் கொடுக்க வேண்டும்.  உங்களின் உரிமைகளை பயன்படுத்த வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

Input & Image courtesy: Thanthi News

Tags:    

Similar News