இரவு நேர இருட்டில் கடப்பா கல்லை திருடிய தி.மு.க பொறுப்பாளர் - சிசிடிவி வீடியோவால் கப்பலேறிய உபிஸ் மானம்!
இரவு நேர இருட்டில் கடப்பா கல்லை திருடிய தி.மு.க பொறுப்பாளர் - சிசிடிவி வீடியோவால் கப்பலேறிய உபிஸ் மானம்!
திருப்பத்தூரில் தி.மு.க வார்டு பிரதிநிதியாக இருப்பவர் கிருஷ்ணன். இவர் அப்பகுதி மளிகை கடைக்கு வெளியே அமர்வதற்காக போடப்பட்டிருந்த கடப்பா கல்லை இரவு நேரத்தில் யாரும் இல்லாத போது திருடி சென்றுள்ளார். அடுத்த நாள் காலை மளிகை கடைக்காரருக்கு அதிர்ச்சி. அருகில் இருந்த சிசிடிவி வீடியோவில் பார்த்த போது பைக்கில் வந்து இரண்டு பேர் கடப்பா கல்லை திருடிச்சென்றது தெரிய வந்தது.
அந்த வீடியோவில் பைக்கில் பின்னால் அமர்ந்து இருந்தவர் தி.மு.க-வின் கிருஷ்ணன் என உறுதியாகியுள்ளது. இதை அந்த மளிகை கடைக்காரர் தனது வாட்ஸப்பில் பகிர்ந்துள்ளார்.
அட பிக்காலிகளா ,,, திருப்பத்தூர் தி மு க வார்டு பிரதிநிதி எஸ். கிருஷ்ணன் ( பைக்கில் பின்னால் அமர்ந்திருப்பவர் ) மளிகை கடைக்கு வெளியே அமர்வதற்கு போடப்பட்டிருந்த கடப்பா கல்லை திருடும் போது சி சி டிவி யில் சிக்கினார் … கடைக்காரர் குரூப்பில் பகிர்ந்துள்ளார் … pic.twitter.com/gEHomxXwbj
— kishore k swamy (@sansbarrier) April 19, 2020
ஏற்கனவே, தி.மு.க-வின் மானம் கப்பலேறி வரும் நிலையில் அடுத்த திருட்டில் தி.மு.க தற்போது சிக்கியுள்ளது.