கொரோனாவால் இறந்த மக்களுக்காக சீன அரசு இன்று துக்க நாள் அனுசரிப்பு..
கொரோனாவால் இறந்த மக்களுக்காக சீன அரசு இன்று துக்க நாள் அனுசரிப்பு..
உயிர் கொல்லி நோயான கொரோனா சீன தேசத்தை தலைகீழாக புறட்டிபோட்டது இருந்தும் எழுந்து நிற்கிறது சீன தேசம்
கொரோனா நோய் தொற்றால் 3,300 சீனர்களை காவு வங்கிகி சீன மக்களை துயரத்தில் ஆழ்த்தியது இருந்தும் சீன அரசின் பல்வேறு கடும் நடவடிக்கைகயை மேற்கொண்டு கொரொனோ நோய் தொற்றை தடுத்து நோயின் தாக்கத்தை கட்டுக்குள் கொண்டுவந்தது சீனா
கொரோனாவால் இறந்த சீனர்களுக்கு சீன அரசு சார்பில் இன்று துக்க தினம் அனுசரிக்கிறது மேலும் துக்க நாளாகவும் அறிவித்து இருக்கிறது சீன அரசு
கொரோனா தொற்றை வெளி உலகிற்கு தெரிவித்து தன் உயிரை இழந்த மருத்துவர் லீ வென்லியாங்க்கும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடதக்கதாகும்