நம் நாட்டிற்காக சீனா தயாரிப்புகளை பயன்படுத்த போவதில்லை நடிகை சாக்ஷி அகர்வால் அதிரடி.!
நம் நாட்டிற்காக சீனா தயாரிப்புகளை பயன்படுத்த போவதில்லை நடிகை சாக்ஷி அகர்வால் அதிரடி.!
நடிகை சாக்ஷி அகர்வால் ராஜாராணி, காலா, போன்ற படங்களை நடித்துள்ளார். இதன் பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பு ஆன பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பெரிய அளவில் பிரபலம் ஆனார்.
தற்போது அவர் சீனா நாட்டின் டிக்டாக் செயலியின் கணக்கில் இருந்து விளக்கியுள்ளார். அதில் 2.18 லட்சம் பேர் அவரை பாலோவ் செய்துள்ளனர்.
பொறுமையையும் மற்றும் அமைதியையும் கையாளுவதில் எடுத்துக்காட்டாக இருப்பது நம்முடைய நம் நாடு தான். தற்போது சீனா நாடு நம் நிலத்தை அபகரிக்க சதிசெய்து வருகிறது. இதனால் நான் இனிமேல் சீனா நாட்டின் தயாரிப்புகளை பயன்படுத்த போவதில்லை எனவும் சீனா நாட்டின் தயாரிப்புகளின் விளம்பரத்தில் நடிக்க போவதில்லை எனவும் முடிவு எடுத்துள்ளார்.
இதன் ஆரம்பமாக என்னுடைய டிக்டாக் கணக்கீழ் இருந்து விளக்கியுள்ளேன். என்னை பொறுத்தவரையில் என்னுடைய நாடு தான் முக்கியம், நம் நாட்டின் ஒரு குடிமகளாக செய்ய வேண்டியதை நான் எப்போது தயங்காமல் செய்வேன் என தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கைக்கு பல தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.