"இஸ்லாமியர்களை தொழுகை செய்ய அனுமதித்தால் ஓடிப்போகும் கொரோனா" - உத்தர பிரதேச எம்.பி-யின் பலே ஐடியா!

"இஸ்லாமியர்களை தொழுகை செய்ய அனுமதித்தால் ஓடிப்போகும் கொரோனா" - உத்தர பிரதேச எம்.பி-யின் பலே ஐடியா!

Update: 2020-07-20 12:27 GMT

உத்திர பிரதேச மாநிலம் சாம்பால் தொகுதி எம்.பி சபீகுர் ரஹ்மான் பர்க் என்பவர். இவர் சமாஜ்வாதி கட்சியை சேர்ந்தவர்.

செய்தியாளர்களை சந்தித்த இந்த எம்.பி இறைச்சி கடைகளை உடனே திறக்க வேண்டும், இஸ்லாமியர்களை முழு சுதந்திரத்துடன் தொழுகை செய்த அனுமதித்தால் மட்டுமே கொரோனா நோய் ஒழியும் என்று சர்ச்சை கருத்தை வெளியிட்டுள்ளார்.

அவர் பேசிய வீடியோ டைம்ஸ் நவ் செய்தி நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

இவரின் கருத்து கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Similar News