திருப்பதியில் தொடரும் கிறிஸ்தவ மதமாற்ற பிரச்சாரம்! கொதித்தெழுந்த இந்துக்கள்! பிரதமர் மோடிக்கு புகார்கள் குவிந்தன!
திருப்பதியில் தொடரும் கிறிஸ்தவ மதமாற்ற பிரச்சாரம்! கொதித்தெழுந்த இந்துக்கள்! பிரதமர் மோடிக்கு புகார்கள் குவிந்தன!
ஆந்திராவில் ராஜசேகர ரெட்டி முதல்வராக இருந்தபோது கிறிஸ்தவ மதமாற்றம் கட்டவிழ்த்துவிடப்பட்டது. பலவகையிலும் அரசே கிறிஸ்தவமதமாற்றத்தை ஊக்குவித்து வந்தது. இதற்கெல்லாம் ஒரே காரணம் முதல்வராக இருந்த ராஜசேகர ரெட்டி கிறிஸ்தவர் என்பதுதான்.
இப்போது அவரது மகன் ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராக உள்ளார். இவர் தந்தையைவிட பல மடங்கு கிறிஸ்தவ வெறி உடையவர். இவர் முதல்வர் ஆவதுவரை, கிறிஸ்தவ மதமாற்ற மிஷினரி கும்பல்கள் சற்று அடக்கி வாசித்த வந்தது. ஆனால், ஜெகன்மோகன் ரெட்டி முதல்வரானதும் மீண்டும் தங்களது வெறியாட்டத்தை அரங்கேற்றி வருகின்றன.
வீடு வீடாக சென்று கிறிஸ்தவ மத மாற்றம் செய்வது, மருத்துவமனைகளில் கிறிஸ்தவ மதமாற்றம் செய்வது, அரசு அலுவலகங்களில் புகுந்து அரசு ஊழியர்களைகிறிஸ்தவர்களாக மதம் மாற்றுவது, இப்படி மதமாற்ற வேலைகளில் கிறிஸ்தவ மிஷினரி கும்பல்கள் ஈடுபட்டு வருகின்றன.
இது ஒருபுறமிருக்க திருமலையையும், திருப்பதி ஏழுமலையான் பக்தர்களையும் முக்கிய இலக்காககொண்டு, கிறிஸ்தவ மிஷனரி கும்பல்கள் நீண்டகாலமாகவே செயல்பட்டு வருகின்றன. திருமலை, சபரிமலை போன்ற இந்துக்களின் புனித ஸ்தலங்களை ஒழித்துவிட்டால், அவர்களின் கிறிஸ்தவ மதமாற்ற வியாபாரம் சிறப்பாக நடைபெறும் என்பது அவர்களின் எதிர்பார்ப்பு.
ஆனால், ஏழுமலையானிடம் ஏற்கனவே தனது வேலையை காண்பித்த ராஜசேகர ரெட்டியின் முடிவு அனைவரும் அறிந்த ஒன்று. இதேபோல, சபரிமலையின் புனிதத்தை கெடுக்க நினைத்த பிணராயி விஜயனின் கம்யுனிஸ்ட் அரசுகடந்த பாராளுமன்ற தேர்தலில் என்ன ஆனது என்பதும் அனைவருக்கும் தெரிந்ததுதான்.
இருப்பினும் ஜெகன்மோகன் ரெட்டியை கிறிஸ்தவ மிஷனரி கும்பல்கள் தொடர்ந்து மூளைசலவை செய்து, தவறாக வழிநடத்தி வருகின்றன. அவரும் தனது இயேசு கிறிஸ்துவின் விஸ்வாசத்தைக் காட்ட தொடர்ந்து ஏழுமலையானிடதம் விளையாடி வருகிறார். இதனால், கிறிஸ்தவ மிஷினரி கும்பல்கள் பல்வேறு நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன.