நெல்லை கண்ணனின் “இறுதி யாத்திரை-2019" படம் வெளியானது! நடிப்பைவிட பின்னணி இசை பிரமாதம்!

நெல்லை கண்ணனின் “இறுதி யாத்திரை-2019" படம் வெளியானது! நடிப்பைவிட பின்னணி இசை பிரமாதம்!

Update: 2020-01-01 10:49 GMT

தேசிய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகளும், சில முஸ்லிம் பயங்கரவாத அமைப்புகளும் கலவரத்தை தூண்டி வருகின்றன. இதற்கு உறுதுணையாக தடைசெய்யப்பட்ட முஸ்லிம் பயங்கரவாத அமைப்பான சிமி போன்றவற்றில் தீவிரமாக செயல்பட்ட முஸ்லிம் பயங்கரவாதிகள் இப்போது களமிறங்கியுள்ளனர். திமுக, திக, கம்யூனிஸ்டுகள், திருமாவளவன் உள்பட தமிழகத்திலுள்ள தேச விரோத கும்பல்கள் அனைத்தும் ஒன்றிணைந்து கலவரத்தை தூண்டி வருகின்றன.



நெல்லை மேலப்பாளையத்தில் இந்த கும்பல்கள் இணைந்து தேச விரோத கருத்துக்களை பரப்பியது. இவர்களுடன் பிரபல பேச்சாளரும், இந்து விரோதியுமான காங்கிரசை சேர்ந்த நெல்லை கண்ணனும் இணைந்து தேச விரோத விஷத்தை கக்கினார். இந்த நிகழ்ச்சிக்கு முஸ்லிம் பயங்கரவாத அமைப்பான எஸ்.டி.பி.ஐ ஏற்பாடு செய்துள்ளது.



இதில் பேசிய நெல்லை கண்ணன், பிரதமர் நரேந்திர மோடியை மிகக்கேவலமாக விமர்சித்து உள்ளார். அந்த மேடையில் இருந்த முஸ்லிம்களைப் பார்த்து, “உள்துறை அமைச்சர் அமித்ஷாவை ஏன் இன்னும் கொலை செய்யவில்லை” என்று கேட்டுள்ளார். “நீங்கள், அமித்ஷாவை ஜோலியை முடிப்பீர்கள் (கொலை செய்வீர்கள்) என்று நான் எதிர்பார்க்கிறேன். ஆனால் நீங்கள் இன்னும் செய்யவில்லை” என்று முஸ்லிம்களை தூண்டிவிட்டு பேசியுள்ளார்.


நெல்லை கண்ணன் இப்படி பேசியபோது அதை மேடையில் இருந்த எந்த ஒரு முஸ்லிமும் கண்டிக்கவில்லை. மாறாக அனைவரும் அதை வரவேற்று சிரித்துள்ளனர். இதில் பெண்களும் அடக்கம். 


அதோடு, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோரையும் கேவலமாக விமர்சித்துள்ளார். “நான் இந்து இல்லை” என்று அந்த முஸ்லிம்களிடம் சொல்லி பெருமைப்பட்டுள்ளார். இந்து மதத்தை வைத்தே இதுவரை பிழைப்பு நடத்திய, நெல்லை கண்ணன், அந்த மேடையில் இந்து மதத்தையும் அவமதித்து பேசியுள்ளார்.


நெல்லை கண்ணனின் இந்த பேச்சு அடங்கி வீடியோ வைரலாக பரவியது. இதை பார்த்த ஒட்டு மொத்த தமிழர்களும் வெகுண்டெழுந்தனர். அவர்கள் புகார்களை தொடந்து அளித்து வருகின்றனர். காவல் நிலையங்களிலும், போலீஸ் கமிஷனர் அலுவலகங்களிலும் புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளன.


 நெல்லை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பாக, பாளையங்கோட்டை பகுதி செயலாளர் வக்கீல் ஜெனி தலைமையில் அ.தி.மு.க.வினர் நெல்லை கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். அவர்கள், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோரை இழிவாக பேசிய நெல்லை கண்ணன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.


இதனைத் தொடர்ந்து, நெல்லை கண்ணன் மீது எப்.ஐ.ஆர் என்று சொல்லப்டுகின்ற முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. 504, 505, 505/2, பொது அமைதியை குந்தகம் ஏற்படும் வகையில் பேசுதல், ஒரு குறிப்பிட்ட பிரிவினரை தூண்டி விடுதல், இரு சமூகங்களுக்கு இடையே கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்படுது, ஆகிய 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


மேலும் நெல்லையில் உள்ள நெல்லை கண்ணன் வீட்டை, முருகதாஸ் தலைமையில் பாஜகவினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.


இதனால், நெல்லை கண்ணன் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்ற சூழ்நிலை ஏற்பட்டதால், அவர் நெல்லை வண்ணாரப் பேட்டையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சென்று படுத்துக்கொண்டார். கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க அவர் இந்த நாடகத்தை அரங்கேற்றினார்.


அவரை சில முஸ்லிம்கள் ஆம்புலன்சில் அழைத்து சென்று ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் நன்றாக குளித்துவிட்டு, நெற்றியில் விபூதி, குங்குமம் பூசிக்கொண்டு ”பிரஷ்“ ஆக வந்து ஸ்டெச்சரில் படுத்துக்கொண்டார். (பிணமாக நடிக்கும் நடிகர், மேக்கப் போட்டுவிட்டு பிணமாக நடிப்பது போன்று) மற்றவர்களைப் பார்த்ததும் நிலைவற்ற நிலையில் உள்ளது போன்று நெல்லை கண்ணன் பிரமாதமாக நடித்தார்.


ஆஸ்பத்திரி வராண்டாவில் நெல்லை கண்ணனை கொண்டு சென்றபோது அவரின் நடிப்பு, நடிகர் திலகம் சிவாஜி கணேசனை மிஞ்சும் வகையில் இருந்தது. அந்த வீடியோவுக்கு கொடுக்கப்பட்டுள்ள பின்னணி இசை, நெல்லை கண்ணனின் நடிப்பைவிட பிரமாதமாக உள்ளது.


நெல்லை கண்ணன் நடித்துள்ள இந்த படத்திற்கு “இறுதியாத்திரை-2019” என்ற பெயர் வைத்தால், அது பிரமாதமாக இருக்கும் என்கின்றனர் சினிமா ரசிகர்கள்.


 சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வரும் அந்த வீடியோவை நீங்களும் பார்த்து, பகிருங்கள்.






Similar News