கோதுமை, அரிசி, சமையல் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு வராது - அமித் ஷா உறுதி.!

கோதுமை, அரிசி, சமையல் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு வராது - அமித் ஷா உறுதி.!

Update: 2020-04-15 02:57 GMT

கோதுமை,அரிசி,சமையல் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியபொருட்கள் பற்றிய கவலை வேண்டாம் உள்துறை அமைச்சர் அமித்ஷா 

தேவையான  அனைத்து அத்தியாவசிய உணவு தானியங்கள் கையிருப்பு  உள்ளது

நாட்டு மக்கள் அனைவருக்கும் நான் அளிக்கும் உறுதிமொழி நாட்டில் போதுமான அளவு உணவு தானியங்கள் மற்றும் மருந்து பொருட்கள் இருப்பில் உள்ளன

உணவு தானியங்கள் குறித்து எவரும் கவலை அடைய வேண்டாம் வசதி படைத்தவர்கள் ஏழை மக்களுக்கு உதவ முன்வர வேண்டும் என்று கேட்டுகொண்டார்

அனைத்து மாநில அரசுகளும் மத்திய அரசுடன் இணைந்து செயல்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது மேலும் மாநில அரசுகளின் செயல்பாடுகள் பாரட்டதக்க வகையில் அமைந்துள்ளது

அனைத்து தரப்பு மக்களும் ஊரடங்கை பின்பற்றி பாதுகாப்புடன் இருக்குமாறு கேட்டுகொண்டுள்ளார்.

Similar News