மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலில் துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம்!

Update: 2022-07-09 12:46 GMT

முதலமைச்சர் ஸ்டாலின மனைவி துர்கா ஸ்டாலின் ஆன்மீக தலங்களுக்கு சென்று அவ்வப்போது சாமி தரிசனம் செய்து வருவது வழக்கமாக வைத்துள்ளார். அதே போன்று மிகவும் பிரசித்தி பெற்ற அம்மன் கோயில்களான மேல்மலையனூர் அங்காளம்மன், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆலயங்களில் சாமி தரிசனம் செய்துள்ளார்.

மேலும், துர்கா ஸ்டாலின், பங்காரு அடிகளாரிடம் ஆசி பெற்றுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. முதலமைச்சர் ஸ்டாலின் கடவுள் மறுப்பு கொள்கையில் இருப்பவர், ஆனால் அவரது மனைவியோ கோயில், கோயிலாக சென்று கடவுளை வணங்கி வழிப்பட்டு வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source, Image Courtesy: One India Tamil

Tags:    

Similar News