இந்தியாவின் டிஜிட்டல் பேமெண்ட் சூழல் ஒரு புரட்சி - மத்திய அரசு சாதனை!

இந்தியாவில் ஏற்பட்டுள்ள டிஜிட்டல் பேமெணட் காரணமாக பல வழிகளில் மக்கள் பணத்தை சேமிக்கிறார்கள்.

Update: 2022-08-18 01:57 GMT

2022 ஆம் ஆண்டில் மூலை முடுக்கில் உள்ள இந்திய மக்கள் உங்கள் மளிகை சாமான்கள் முதல் உங்கள் பயணம் வரை, டிஜிட்டல் பேமெண்ட்டுகள் உங்கள் வாழ்க்கையில் முழுவீச்சில் நுழைந்துள்ளன. டிஜிட்டல் இந்தியாவின் டிஜிட்டல் புரட்சியின் ஒரு பகுதி நீங்கள் என்பதை அப்போதுதான் நீங்கள் உணருகிறீர்கள். உலகளாவிய அறிக்கையின்படி, இந்தியாவில் நடப்பு ஆண்டுகளில் பரிவர்த்தனைகள் 48 பில்லியனாக உயர்ந்து, இந்த சுற்றுச்சூழல் அமைப்பில் உலகளாவிய முன்னணியில் உள்ளது. மலிவான இணையத்தை எளிதாக அணுகும் திறன் மற்றும் ஸ்மார்ட் போன்களின் ஊடுருவல் ஆகியவை இந்த புரட்சியை எளிதாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.


டிஜிட்டல் புரட்சியானது உலகெங்கிலும் உள்ள நிதிச் சேவைகளின் பயன்பாட்டின் அதிகரிப்புக்கு துணைபுரிகிறது. UPI பரிவர்த்தனைகள் கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு பரிவர்த்தனைகளுக்கு கிட்டத்தட்ட சமமாகிவிட்டன. மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து இந்த டிஜிட்டல் பேமெண்ட் மூலமாக பணத்தை செலுத்துகிறார்கள் அல்லது தங்களுடைய கணக்கில் பணத்தை வரவு வைத்துக் கொள்கிறார்கள் என்றால் அந்த அளவிற்கு தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது என்று தான் கூற வேண்டும். 



இந்தியாவில் உள்ள அனைத்து தரப்பு மக்களிடமும் தற்போது ஸ்மார்ட் போன் இன்று ஒரு கருவியின் மூலமாக தங்களுடைய வங்கிக் கணக்கில் தானே நிர்வகித்துக் கொள்ளும் ஒரு சூழலையும் பெற்றுள்ளார்கள். கிராமப்புறங்களிலும் குறிப்பாக மத்திய அரசு முயற்சியின் காரணமாக இணைய வசதி பெற்றிருப்பதும், எங்கு கவனிக்கத்தக்க வேண்டிய முக்கிய விஷயமாக இருக்கிறது. 

Input & Image courtesy: Frist Post

Tags:    

Similar News