#FactCheck கோவை ஈஷா மையத்தில் யானை இறந்ததாக போலி செய்தி பரப்பும் முன்னாள் பத்திரிகையாளர் - உண்மை என்ன?
#FactCheck கோவை ஈஷா மையத்தில் யானை இறந்ததாக போலி செய்தி பரப்பும் முன்னாள் பத்திரிகையாளர் - உண்மை என்ன?
Today early morning near Isha adiyogi statue one young male elephant died in illegal electric fence. Last three days Isha troops chased this elephant today it’s dead near one farmers land who named Durai ... @savukku @Miss_NINJ @Senthilvel79 @swaravaithee @dhanyarajendran pic.twitter.com/1yoyEgqjp1
— siva m (@siva_apt) January 5, 2021
மூன்று நாட்கள் ஈஷாவின் வேலையாள் பணியாளர்கள் இதை துரத்தி அடித்ததாகவும், இதன்பிறகு துரை என்பவரின் விவசாய நிலத்தின் அருகே இறந்து விட்டதாகவும் நான்கு புகைப்படங்களை பதிவிட்டு சில பத்திரிகையாளர்களின் பெயரையும் டேக் செய்திருந்தார்.
இச்செய்திக்கு பதில் அளித்து இருந்த பலரும் இது திரிக்கப்பட்ட செய்தி என உறுதிப்படுத்தினர். ஈஷா ஆதியோகி சிலைக்கு தொலைவில் அமைந்த ஒரு தனியார் நெல் வயலில் அருகே யானை இறந்து கிடந்ததாக பல செய்திகள் வந்துள்ள நிலையில் அதையும் ஈஷாவின் இணைத்து வேண்டுமென்றே அவதூறு பரப்புவதாக பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
This incident happened in a private paddy field far away from Isha, this fraudster is connecting Isha.
— Indu Makkal Katchi - இந்து மக்கள் கட்சி ( Off ) (@Indumakalktchi) January 5, 2021
In the same area, Isha is 150 acres near by Karunya is 700 acres,
how come he discounts Karunya, is it because it's a part of Jesus Calls...?? https://t.co/5XOLw4MXhb pic.twitter.com/jsVy4OoIF9
இதை வெளியிட்ட சிவா என்பவர் நக்கீரன் பத்திரிகையில் இருந்து வேலையை விட்டு நீக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் தொடர்ந்து நக்கீரன் பெயரை பயன்படுத்தி வருவது குறித்து மறுப்பும், வழக்கும் பதியப்பட்டுள்ளது என்பது கூடுதல் செய்தி.