கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இந்துக்களுக்கு எதிராக நடந்த அட்டூழியங்களின் தொகுப்பு.!
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இந்துக்களுக்கு எதிராக நடந்த அட்டூழியங்களின் தொகுப்பு.!
வருடம் முழுவதும் ஹிந்துக்களுக்கு எதிரான தாக்குதல்கள் ஏதாவது ஒரு ரூபத்தில் தொடர்கின்றன. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இந்துக்களுக்கு எதிராக நடந்த நிகழ்வுகளின் பட்டியல் நீள்கிறது. ஆனால் இவற்றைப் பதிவிடுவது முக்கியம். 'மதசார்பற்ற' ஊடகங்கள் இவற்றை பொதுவான தலைப்புகளின் கீழ் புதைத்து விடுகின்றன.
குறிப்பாக பல இஸ்லாமியவாதிகள்,தங்கள் மதத்தை பெரியதாக கருதி, இந்துக்களையும், இந்து மதத்தை சார்ந்தவர்களையும் எல்லா விதத்திலும் துன்புறுத்துகிறார்கள். இஸ்லாமிய ஆதிக்கத்தை அவர்கள் தொடர்ச்சியாக நிலைநாட்டகின்றார்கள். இந்தியாவிலும் மற்ற பல நாடுகளிலும் இந்து மக்களை குறிவைத்து பல்வேறு சம்பவங்கள் நடந்து வருகின்றன. இவற்றைப் பற்றிய தொகுப்பு இதோ,
முதலாவதாக உ.பி.யின் ஸ்ராவஸ்தி மாவட்டத்தில் நடந்த கொலை சம்பவம். இந்த சம்பவத்தில் தலித் மக்களின் கிராம தலைவரின் 12 வயது மகனை அதே கிராமத்தில் புலம்பெயர்ந்து தொழிலாளியான கலீம் என்பவர் கடத்தி கொலை செய்து உள்ளார். இந்த சம்பவத்தில் காசிமின் பெற்றோர்களான ஹாசன் மற்றும் ஆயிஷா ஆகியோரும் மேலும் இவர்களுடைய உறவினர்களும் உறுதுணையாக இருந்துள்ளனர் என்பது இந்த கொலை சம்பவத்திற்கு பிறகு வெளிவந்தது. மேலும் கலீம் இடமிருந்து கைத்துப்பாக்கிகள், வெடிமருந்துகள் போன்றவற்றை போலீசார் மீட்டுள்ளனர். எனவே இக்கொலையில் இந்து மதத்தைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் கடத்தி கொலை செய்யப்பட்டுள்ளான்.
அடுத்த சம்பவம் உ.பி யில் உள்ள ஃபிரோசாபாத்தில், ஒரு இந்து இளைஞர் ஒரு முஸ்லீம் கும்பலால் கொலை செய்யப்பட்டதோடு மட்டுமல்லாமல், அந்த பகுதியை சேர்ந்த மக்களை 15 - 20 இஸ்லாமியவாதிகள் கும்பலாக சேர்ந்த அனைவரும் தங்களுக்கு கீழ் அடங்கி தாங்கள் சொல்வதை கேட்டு இருக்க வேண்டும் என்று அச்சுறுத்தி உள்ளார்கள். மேலும் அவர்களை மிரட்டுவதற்காக பெட்ரோல் குண்டுகளை வீசியும் துப்பாக்கி குண்டுகளை வெடித்து மக்களை பயத்தை வைத்து தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர இஸ்லாமிய கும்பல் முயற்சி செய்துள்ளார்கள்.