வாரணாசியை தொழில் நகரமாக மாற்றுவேன் - முதல்வர் யோகி உறுதி

தொழில் வளர்ச்சிக்கான நகரமாக வாரணாசியை மாற்றுவதாக உத்தர பிரதேச முதல்வர் யோகி சபதம் எடுத்துள்ளார்.

Update: 2022-11-12 12:59 GMT

தொழில் வளர்ச்சிக்கான நகரமாக வாரணாசியை மாற்றுவதாக உத்தர பிரதேச முதல்வர் யோகி சபதம் எடுத்துள்ளார்.

ஆன்மீக நகரமான வாரணாசியில் தொழில் வளர்ச்சிக்குரிய பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டு வரும் நிலையில் உள்ளூர் நீர் வழித்தட இணைப்புகளின் பிரதமரின் கத்தி திட்டத்தின் கீழ் மேம்படுத்த யோக்கிய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில் நேற்று முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் முன்னிலையில் மத்திய கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்நிலைகள் துறை அமைச்சர் சபரானந்த சோனோவால் கங்கையில் நதியில் 7 படகு போக்குவரத்து வழித்தடங்களை திறந்து வைத்தார். மேலும் எட்டு வழித்தடங்கள் தயாராகி வருகின்றன என்பதையும் தெரிவித்தார்.


Source - Polimer News

Similar News