உள்நாட்டு கலவரம், மிசோரத்தில் குவியும் மியான்மர் நாட்டு மக்கள் !

Breaking News.

Update: 2021-09-13 03:15 GMT

மியான்மர் நாட்டில் ஆட்சி கலைகப்பட்டு அங்கு ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்குள்ள மக்கள் போராட்டம் நடத்தி வந்தனர். அமைதியாக ஆரம்பித்த போராட்டம் நாளைடைவில் ஆயுத போராட்டமாக மாறியது.

இந்நிலையில், மியான்மரில் நடைபெற்று வரும் கலவரம் காரணமாக அங்குள்ள மக்கள் எல்லையை ஒட்டியுள்ள மிசோரம் மாநிலத்திலுள் நுழைந்து வருகின்றனர். கடந்த மார்ச் முதல்  ஆயிரகணக்கான மக்கள் வந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து கூறிய மிசோரம் உள்துறை அமைச்சர் தான் கொரோனவால்  தனிமபடுத்தி கொண்டிருப்பதாகவும் அதனால் சரியான புள்ளிவிவரம் தெரியாது எனவும் தெரிவித்தார்.

Source: The Hindu Tamil

Tags:    

Similar News