கருணை, சகோதரத்துவம் நிலவட்டும்: பிரதமர் மோடி மிலாது நபி வாழ்த்து!

நாடு முழுவதும் இன்று மிலாது நபி பண்டிகை இஸ்லாமியர்களால் கொண்டாப்படுகிறது. இதனையொட்டி பிரதமர் மோடி பொதுமக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் வெளியிட்டுள்ள தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

Update: 2021-10-19 06:18 GMT

நாடு முழுவதும் இன்று மிலாது நபி பண்டிகை இஸ்லாமியர்களால் கொண்டாப்படுகிறது. இதனையொட்டி பிரதமர் மோடி பொதுமக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் வெளியிட்டுள்ள தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:


கருணை மற்றும் சகோதரத்துவத்தின் நற்பண்புகள் எப்போதும் நிலவட்டும். அனைவருக்கும் மிலாடிநபி வாழ்த்துக்கள் என குறிப்பிட்டுள்ளார்.

Source, Image Courtesy: PM Modi Twiter

Tags:    

Similar News