81வது 'மன் கி பாத்' நிகழ்ச்சி! நாட்டு மக்களிடம் இன்று உரையாற்றும் பிரதமர் மோடி!

பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014ம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்ற பின்னர் மன் கி பாத் நிகழ்ச்சி மூலம் மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலமாக நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார்.

Update: 2021-09-26 05:40 GMT

பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014ம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்ற பின்னர் மன் கி பாத் நிகழ்ச்சி மூலம் மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலமாக நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார்.

இந்நிலையில், 81வது மன் கி பாத் வானொலி நிகழ்ச்சி இன்று தொடங்க உள்ளது. இந்த நிகழ்ச்சியில் அமெரிக்காவில் பங்கேற்ற குவாட் உச்சி மாநாடு மற்றும் ஐநா சபையில் உரையாற்றியது மற்றும் அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் உள்ளிட்ட தலைவர்கள் குறித்தும் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Source: Maalaimalar

Image Courtesy:The Indian Express


Tags:    

Similar News