இந்த ஆண்டும் எல்லையில் ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடும் பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி இந்த ஆண்டு ராணுவ வீரர்களுடன் எல்லையில் தீபாவளியை கொண்டாட உள்ளார்.

Update: 2022-10-18 14:18 GMT

பிரதமர் நரேந்திர மோடி இந்த ஆண்டு ராணுவ வீரர்களுடன் எல்லையில் தீபாவளியை கொண்டாட உள்ளார்.

பிரதமர் மோடி பிரதமராக பதவியேற்ற ஆண்டில் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி அன்று எல்லையில் பாதுகாப்பு பணியில் உள்ள வீரர்களுடன் பண்டிகை கொண்டாடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். வீரர்களுடன் பண்டிகை கொண்டாடுட 21ஆம் தேதி என்று உத்தரகாண்டின் கேதார்நாத்துக்கு செல்லும் பிரதமர் அங்கு நடைபெறும் வளர்ச்சிப் பணிகளை ஆய்வு செய்ய வருகிறார் என கூறப்படுகிறது.

மேலும் அந்த விஜயத்தை தொடர்ந்து கேதார்நாத், பத்ரிநாத் கோவில்களில் பிரதமர் தரிசிக்க உள்ளார். பின்னர் அவர் தீபாவளி அன்று ராணுவ வீரர்களுடன் பண்டிகை கொண்டாட இருக்கிறார்.




Similar News