பெண்களால் கொண்டாடப்படும் மலர்த் திருவிழாவில் நடனமாடி அசத்திய ஆளுநர் தமிழிசை!

பெண்களால் கொண்டாடப்படும் மலர்த் திருவிழாவில் நடனமாடி அசத்திய ஆளுநர் தமிழிசை!

Update: 2021-10-08 05:06 GMT

தெலங்கானா மாநிலத்தில் பதுக்கம்மா என்ற விழாவில் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பாரம்பரிய நடனமாடி அசத்தியுள்ளார்.


மஹாளய அமாவாசை தினத்தில் தொடங்கி 9 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் பெண்கள் வீட்டையும், தங்களையும் விதவிதமான மலர்களால் அலங்கரித்து கடவுளை வழிப்பட்டு வருகின்றனர்.


அதே போன்று இந்த திருவிழாவின் இரண்டாம் நாளான நேற்று (அக்டோபர் 7) பெண் ஊழியர்களுடன் சேர்ந்து ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பாரம்பரிய முறையில் நடனமாடி அசத்தினார். இது பற்றிய புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source, Image Courtesy: Governor Dr Tamilisai Soundararajan

Tags:    

Similar News