இந்து பெண் மற்றும் சிறுவயது மகனைத் சரமாரியாகத் தாக்கிய முஸ்லீம் கும்பல்!

இந்து பெண் மற்றும் சிறுவயது மகனைத் சரமாரியாகத் தாக்கிய முஸ்லீம் கும்பல்!

Update: 2021-01-13 16:52 GMT

உத்தரப் பிரதேசத்தில் பிரோசாபாத் பகுதியில் இந்து பெண் மற்றும் அவரது சிறு வயது மகன் ஆகியோர் தாக்கப்பட்டு மற்றும் அவர்களது கடையும் முஸ்லீம் கும்பலால் சூறையாடப்பட்டுள்ளது. 

பாதிக்கப்பட்ட பெண் ரூபி பாகெல் அவரது கடையில் இருந்து போது முகமத் அலி மற்றும் அவரது சகோதரர் மெஹர்பன் அலி மற்றும் சில முஸ்லீம் கும்பல் அங்கு வந்து அந்த பெண் மீது சரமாரியாகத் தாக்குதல் நடத்தி மற்றும் அச்சுறுத்தல் செய்யத் தொடங்கினர். மேலும் அவர்கள் லத்தி, பெல்ட் போன்றவற்றை வைத்து அடிக்கத்தொடங்கினர். இதற்கிடையில் அந்த பெண்ணின் சிறியவயது மகன் தாயைக் காப்பாற்றும் நோக்கில் தைரியமாகத் தாக்குதல் நடத்திய ஒரு நபர் மீது வாளியை வீசியதால் அவன் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. 

உள்ளூர் வாசிகள் கூட தொடங்கியவுடன் குற்றவாளிகள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். காவல்துறை சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து ரூபியின் கணவரிடம் இருந்து புகாரைப் பெற்றது. காவல்துறையின் நடவடிக்கையில் முகமத் அலி மற்றும் அவரது தாவூது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மீதமுள்ள குற்றவாளிகள் இரண்டு பேரைத் தேடிக் கொண்டிருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது. 

விசாரணையில் அதில்கு ரிக்சா காரருடன் ஏற்பட்ட மோதலில் அந்த பெண்ணை சந்தேகம் அடைந்து தாக்குதல் நடத்தியதாகத் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்புடைய வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானதை தொடர்ந்து உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டதாக SP முகேஷ்சந்திர மிஸ்ரா தெரிவித்தார். மேலும் குற்றவாளிகளிடம் இருந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வாங்கி தரப்படும் என்றும் அவர் தெரிவித்தார். 

Similar News