#Breaking : போடி நகராட்சியில் புதிய கட்டுப்பாடுகளுடன் புதிய ஊரடங்கு - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவிப்பு.! #Covid19 #Lockdown @SPVelumanicbe

#Breaking : போடி நகராட்சியில் புதிய கட்டுப்பாடுகளுடன் புதிய ஊரடங்கு - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவிப்பு.! #Covid19 #Lockdown @SPVelumanicbe

Update: 2020-07-09 08:10 GMT

போடி நகராட்சியில் ஜூலை 10 முதல் ஜூலை 23 வரை புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட உள்ளதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பது,

"போடி நகராட்சியில் ஜூலை 10 முதல் ஜூலை 23 வரை #COVID19 கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட உள்ளன.

அதன்படி நகரின் அனைத்து விதமான வர்த்தக நிறுவனங்கள் இயங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

போடி நகராட்சியில் ஜூலை 10 முதல் ஜூலை 23 வரை கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட உள்ளன.

அதன்படி நகரின் அனைத்து விதமான வர்த்தக நிறுவனங்கள் இயங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது" என தெரிவித்துள்ளார்.




Similar News