திருக்குறளை எடுத்துரைத்து எல்லையில் ராணுவ வீரர்களிடையே எழுச்சி உரையாற்றிய பிரதமர் மோடி.!

திருக்குறளை எடுத்துரைத்து எல்லையில் ராணுவ வீரர்களிடையே எழுச்சி உரையாற்றிய பிரதமர் மோடி.!

Update: 2020-07-03 09:59 GMT

லடாக் எல்லைப் பகுதியில் இன்று திடீரென ஆய்வு நடத்திய பிரதமர் மோடி அவர்கள் ராணுவ வீரர்களிடம் உரையாடினார். அதில் திருக்குறளை பேசியும் , அதற்கு விளக்கத்தையும் தெரிவித்தார்.

திருக்குறள்: மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்
என் நான்கே ஏமம் படைக்கு

விளக்கம்: வீரம், மான உணர்வு, முன்னோர் சென்ற வழி நடத்தல், தலைவனின் நம்பிக்கையைப் பெறுதல் ஆகிய நான்கும் படையை பாதுகாக்கும் பண்புகளாகும். 





Similar News