மக்கள் விரும்பாத திமுக! விளம்பரபடுத்தியாவது விரும்ப வைக்க முயற்சிக்கும் ஐ-பேக் நிறுவனம்!! - எப்படி செயல்படுகிறது இந்த விளம்பர முறை ஒரு பார்வை #DMK #iPac
மக்கள் விரும்பாத திமுக! விளம்பரபடுத்தியாவது விரும்ப வைக்க முயற்சிக்கும் ஐ-பேக் நிறுவனம்!! - எப்படி செயல்படுகிறது இந்த விளம்பர முறை ஒரு பார்வை #DMK #iPac
மக்களுக்கு நல்லது செய்வோம், சமூக நீதியை நிலை நாட்டுவோம், தமிழகத்தை தலைகீழ் ஆக்குவோம் அதற்கு எங்களை விட்டால் ஆள் இல்லை என மார்தட்டிகொண்டு இருக்கும் திமுக'வை பிரபலபடுத்த ஐ-பேக் நிறுவனத்தின் 'சதுரங்க வேட்டை' வேலைகள் சமீப காலமாக அதிகமாகி வருகின்றன, இது பற்றிய ஒரு பார்வை!
பீகார் மாநிலத்தை சேர்ந்த பிரசாந்த் கிஷோர் பாண்டை'வின் நிறுவனமான ஐ-பேக் நிறுனத்துடன் திமுக ஒப்பந்தம் போடப்படுள்ளது இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு
ரூ.380 கோடி ரூபாய் ஆகும் இதன் மூலமாக மாவட்ட வாரியாக ஆட்களை நியமித்து அவர்கள் மூலமாக திமுக கட்சியின் புகழை போலியாக பரப்ப ஆயத்தமாகி வருகின்றனர். அதாவது கட்சி சம்மந்தமாக ஒருவரும் இதில் திமுக ஈடுபடுத்த போவதில்லை மாறாக ஐ-பேக் நிறுவனத்தின் ஊழியர்கள் மாவட்டம் தோறும் ஆட்களை நியமித்து அவர்கள் மக்களுடன் மக்களாக இருந்து அவர்கள் மூலமாக பொய்யான புகழை பரப்ப திட்டம், இதன்மூலம் மக்கள் மத்தியில் திமுக'விற்கு புகழ் உள்ளது போன்ற மாயதோற்றத்தை உருவாக்கி அதன் மூலம் 2021 தேர்தலை சந்திக்க திமுக முடிவு செய்துள்ளது.
இதன் முதற்கட்டமாக மாவட்டம் தோறும் பட்டதாரிகளை தேர்வு செய்து நியமித்து அவர்கள் மூலம் வாட்ஸ் அப் குழுக்கள், போலி ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் ஐடி'க்கள் உருவாக்கி அந்த சமூக வலைதளங்கள் மூலம் திமுக'வின் பொய்யான பரப்புரைகள் பரப்ப திட்டம்.
உதாரணமாக - தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒருவரை நியமித்து அவர் மூலம் கீழ்க்கண்ட விஷயங்கள் சமூக வலைதளங்கள் மூலம் பொய்யாக பரப்படுவது
#1 எதிர்கட்சி தலைவராக ஸ்டாலினின் செயல்பாடுகள் அருமையோ அருமை, இவர் முதல்வர் ஆனால் தமிழகம் மாறிவிடும்,