மாதம் 1,000 ரூபாய் படிவம்: மக்களை முட்டாளாக்கும் தி.மு.க.வின் அடுத்த பொய் பிரசாரம்!

Update: 2022-02-14 10:42 GMT

தமிழகத்தில் உள்ள ரேஷன் அட்டை தாரர்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படும் என்ற பொய்யான வாக்குறுதியை அளித்து திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. ஆனால் ஆட்சி அமைந்து 9 மாதங்களாகியும் இன்னும் அவர்கள் அந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்று அதிமுக, பாஜக குற்றம்சாட்டி வருகிறது.

Full View

இதனிடையே தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வருகின்ற பிப்ரவரி 19ம் தேதி நடைபெறுகிறது. இதனால் திமுகவை சேர்ந்தவர் பல பொய்யான தகவல்களை பரப்பி வருகின்றனர். அதில் ஒன்றுதான் மாதம் ரூ.1,000 வழங்குவதாகவும் அதற்கான படிவத்தையும் திமுகவினர் தயார் செய்து இணையத்தில் விட்டுள்ளனர்.

அவர்கள் வெளியிட்டுள்ள படிவத்தில் மாதம் ரூ.1,000 வழங்கப்படும். அதற்கான படிவத்தை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர். இது போன்ற பொய் பிரசாரத்தை திமுக தொடர்ந்து செய்து வருகிறது என்பதற்கு இதுவும் ஒரு சான்று என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளது.

Source: Faceboo

Image Courtesy: Dinamalar

Tags:    

Similar News