தர்காவிற்கு சென்ற உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்

Update: 2022-03-12 07:54 GMT

உத்தரபிரதேச மாநிலத்தின் இரண்டாவது முறையாக முதலமைச்சராக பதவியேற்க உள்ள யோகி ஆதித்யநாத் வழிபாட்டு தலங்களுக்கு சென்று வழிபாடு நடத்தி வருகின்றார்.

இந்நிலையில், உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தர்காவில் நுழையும் ஒரு வீடியோ வெளியாகியுள்ளது. அந்த வீடியோ பதிவில், யோகி ஆதித்யநாத் தர்காவில் நுழைகிறார். அப்போது அங்கு இருந்த நபர் திடீரென்று தலையில் தொப்பி மாட்ட முயற்சிக்கிறார். அதற்கு அவர் வேண்டாம் என்று சொல்லிவிட்டு வழிபாடு நடத்திவிட்டு செல்கின்றார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அனைத்து மதத்தையும் சமமாக மதித்து நடப்பவர் உபி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் என்பது குறிப்பிடத்தக்கது.

Source, Image Courtesy: Twiter

Tags:    

Similar News