தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு தலைவிரித்தாடுவது பற்றி புகாரளிக்க தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை தமிழக பா.க.க தலைவர் அண்ணாமலை இன்று மாலை சந்திக்கிறார்.
வழிபாட்டு தலங்களை தி.மு.க அரசு திறக்காமல் இருப்பது, இரண்டு தி.மு.க எம்.பி'க்கள் மீது கொலை வழக்கு பதியப்படும் அளவிற்கு சட்டம் ஒழுங்கு சீர் கெட்டு இருப்பது குறித்த பல்வேறு தமிழ்நாட்டு பிரச்சனைகளை முன்வைத்து ஆளுநர் ஆர்.என்.ரவியை தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை சந்திக்க உள்ளார்.
இன்று மாலை ஆளுநர் மாளிகையில் இந்த சந்திப்பு நடைபெற உள்ளது.