தூய்மை இந்தியா 2.0 விழிப்புணர்வு: கழிவறைகளை சுத்தம் செய்த பா.ஜ.க. தலைவர் அண்ணாலை!

சென்னை, சோழிங்கநல்லூரில் நமது கடற்கரை, நமது சென்னை தன்னார்வ குழுவினருடன் கழிப்பறையை சுத்தம் செய்தார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.

Update: 2021-10-07 07:14 GMT

சென்னை, சோழிங்கநல்லூரில் நமது கடற்கரை, நமது சென்னை தன்னார்வ குழுவினருடன் கழிப்பறையை சுத்தம் செய்தார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.


பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் தூய்மை இந்தியா 2.0 விழிப்புணர்வை தொடங்கி வைத்தார். அதன்படி நமது அருகாமையில் உள்ள கோயில், மருத்துவமனைகள், மற்றும் பொது இடங்களை தூய்மையாக வைத்துக்கொள்வது ஆகும்.


இந்த திட்டத்தை நாடு முழுவதும் பாஜகவினர் முன்னெடுத்து செல்கின்றனர். அதே போன்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சென்னை, சோழிங்கநல்லூரில் நமது கடற்கரை, நமது சென்னை தன்னார்வ குழுவினருடன் இணைந்து கழிப்பறையை சுத்தம் செய்தார். இது பற்றிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Source, Image Courtesy: Bjp TN President Annamalai

Tags:    

Similar News