கடவுள் மீது ஆணையாக - நாடாளுமன்றத்தை அதிர வைத்த சனாதன குரல்
கடவுள் மீது ஆணையாக உறுதிகிட்டு கூறுகிறேன் என இசைஞானி இளையராஜா மாநிலங்களவை எம்.பி பதவியை ஏற்றுக்கொண்டது பரபரப்பாகி வருகிறது.
கடவுள் மீது ஆணையாக உறுதிகிட்டு கூறுகிறேன் என இசைஞானி இளையராஜா மாநிலங்களவை எம்.பி பதவியை ஏற்றுக்கொண்டது பரபரப்பாகி வருகிறது.
இசையமைப்பாளர் இளையராஜா சமீபத்தில் மாநிலங்கள் எம்.பி ஆக பா.ஜ.க அரசால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த நிலையில் இன்று நாடாளுமன்றத்தில் அவரின் பதவியேற்பு விழா நடைபெற்றது.
பதவியேற்பு விழாவின் போது ராஜ்யசபா எம்.பி ஆக உறுதிமொழி கூறிய அவர் பதவி ஏற்றுக்கொண்டார், இசையமைப்பாளர் இளையராஜா அப்பொழுது 'கடவுள் மீது ஆணையாக உறுதியுடன் கூறுகிறேன்' என அவர் கூறி பதவியேற்றுக் கொண்டது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.