கன்னியாகுமரி: குழித்துறை நகராட்சி 2வது வார்டில் பா.ஜ.க. வேட்பாளர் வெற்றி!

கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறை நகராட்சி 2வது வார்டில் பாஜக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.

Update: 2022-02-22 05:15 GMT

கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறை நகராட்சி 2வது வார்டில் பாஜக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.

தமிழகத்தில் கடந்த 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது. இதில் பல இடங்களில் பாஜக வேட்பாளர் வெற்றி பெற்று வருகின்றனர்.

அதே போன்று கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறை நகராட்சிக்குட்பட்ட 2வது வார்டில் பாஜக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் அபாரமாக வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட கட்சிகள் படு தோல்வி அடைந்தது. இதனால் தொண்டர்கள் பட்டாசு வெடித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News