'ஒரு அமைச்சர் சிரிக்க கூடாதா?' - விரட்டி விரட்டி கேட்குறாங்களே என நொந்து போன அமைச்சர் பொன்முடி
முதல்ல ஸ்டாலின் பேசியபோது சிரித்தது குறித்து கேட்ட கேள்விக்கு பொன்முடி ஆவேசமாக வெளியேறிய சம்பவம் பரபரப்பாகியுள்ளது.
முதல்ல ஸ்டாலின் பேசியபோது சிரித்தது குறித்து கேட்ட கேள்விக்கு பொன்முடி ஆவேசமாக வெளியேறிய சம்பவம் பரபரப்பாகியுள்ளது.
உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியுடன் செய்தியாளர்கள், 'பொதுக்குழு கூட்டத்தில் முதலமைச்சர் பேசி கொண்டு இருக்கும்போது சிரித்தது ஏன்?' எனக் கேட்டதற்கு அங்கிருந்து அவசரமாக புறப்பட்டு சென்றார் அமைச்சர் பொன்முடி.
சென்ற வேகத்தில் அவரது காருக்கு பதிலாக உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயனின் காரின் கதவை அதிகாரி ஒருவர் திறந்து விட அதில் ஏறு சென்றவர் திடீரென சுதாகரித்துக் கொண்டு தனது காரில் ஏறிச் சென்றார்.