மத்திய அமைச்சராகும் எம்.பி.க்கள் பிரதமர் இல்லம் வருகை.!
மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்வதற்கு பிரதமர் மோடி முடிவு செய்துள்ளார். இதனையொட்டி அவர் பாஜக தலைவர் ஜே.பி.நட்டா, மற்றும் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித்ஷா மற்றும் பாஜக பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் ஆகியோருடன் ஆலோசனை மேற்கொண்டார்.
மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்வதற்கு பிரதமர் மோடி முடிவு செய்துள்ளார். இதனையொட்டி அவர் பாஜக தலைவர் ஜே.பி.நட்டா, மற்றும் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித்ஷா மற்றும் பாஜக பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் ஆகியோருடன் ஆலோசனை மேற்கொண்டார்.
இந்நிலையில், இன்று (ஜூலை 7) மாலை மத்திய அமைச்சர்கள் விரிவாக்கம் செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகியது. இதில் 20 அமைச்சர்கள் புதியதாக பதவி ஏற்கப்படும் என தகவல்கள் வெளியாகியது. அதன்படி மத்திய அமைச்சரவையில் இடம்பெற வாய்ப்பு உள்ள எம்.பி.க்கள் பிரதமர் இல்லத்திற்கு வருகை புரிந்தனர்.
எம்.பி.க்கள் விவரம்:
ஜோதிர் ஆதித்ய சிந்தியா
நாரயண் ரானே
சர்பானந்த சோனோவால்
அனுப்ரியா படேல்
கபில் பட்டீல்
மீனாக்ஷி லேகி
அஜய் பட்
புபேந்தர் யதவ்,
சுனிதா தக்கல்