வ.உ.சி 150'வது பிறந்தநாளை சிறப்பிக்கும் ஆளுநர் தமிழிசை !

பிறந்தநாள் விழா தொடக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசுகிறார்.

Update: 2021-09-04 09:30 GMT

நாளை வ.உ.சிதம்பரனாரின் 150-வது ஆண்டு பிறந்தநாள் விழாவில் கலந்துகொள்ள தூத்துக்குடி வருகிறார் ஆளுநர் தமிழிசை.

நாளை வ.உ.சிதம்பரனாரின் 150-வது ஆண்டு பிறந்தநாள் விழா நாளை தூத்துக்குடியில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதில் கலந்துகொண்டு சிறப்பிக்க தெலுங்கானா மாநில கவர்னரும், புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் விமானம் மூலம் காலை 7.15 மணிக்கு தூத்துக்குடிக்கு வருகிறார்.

காலை 10.30 மணிக்கு தூத்துக்குடியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெறும் வ.உ.சி. பிறந்தநாள் விழா தொடக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசுகிறார்.


Source - Malai Malar

Tags:    

Similar News