ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்க்கு பிரிவு உபச்சார விழா!

Update: 2022-07-22 10:46 GMT

ஜனாதிபதியாக பணியாற்றி பதவிகாலத்தை நிறைவு செய்யும் ராம்நாத் கோவிந்த்க்கு டெல்லியில் இன்று (ஜூலை 22) பிரிவு உபச்சார விழா நடைபெறுகிறது.

இந்திய நாட்டின் 14வது ஜனாதிபதியாக கடந்த 2014ம் ஆண்டு ஜூலை 25ம் தேதி ராம்நாத் கோவிந்த் பதவி ஏற்றுக்கொண்டார். அதன்படி அவரது பதவிக்காலம் வருகின்ற ஜூலை 24ம் தேதியுடன் நிறைவடைய உள்ளது.

இந்நிலையில், ராம்நாத் கோவிந்த்க்கு பிரிவு உபச்சார விழா இன்று டெல்லியில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் நடைபெறுகிறது. இந்த விழாவில் பிரதமர் மோடி பிரிவு உபச்சார விருந்த வழங்குகிறார். இதில் மத்திய அமைச்சர்கள், பல்வேறு மாநில முதலமைச்சர்கள், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பலர் கலந்து கொள்கின்றனர். 

Source,Image Courtesy Puthiyathalaimurai


Tags:    

Similar News